அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அவனியாபுரத்திற்கு வருகை தந்தார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வி.ஜ.பி. மேடையில் ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.
ஆதாரம்: https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14133952/Tamil-language-and-culture-are-essential-for-the-future.vpf
எழுத்துப்பிழையும், சந்திப் பிழையும்

No comments:
Post a Comment