Total Pageviews

Saturday, September 23, 2017

சொல்லி வை


அம்மா, அப்பாவிடம் சொல்லி வை. நான் ஒருவேளைபோல்

இருக்க மாட்டேன்.

அப்படி என்னடா உனக்கு பண்ணினார்?

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொல்லி பிரசாரம் பண்ணிக்கிட்டு

வந்தவங்ககிட்ட, நான் ஏற்கெனவே வீட்டிற்குள்ளேயே ஒரு மரத்தை

வளர்த்துக்கிட்டுத்தான் இருக்கேங்கிறார்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...