Total Pageviews

Monday, May 7, 2018

மலைமேல் கோவில்

பக்தாள் மலை மேல் உள்ள கோவிலுக்கு டாக்சியில் போனான்.
டாக்சியில் கொண்டுவந்த பொருளை வைத்துவிட்டு மலை ஏறிவிட்டான் பக்தாள்.
மலையிலிருந்து டாக்சி டிரைவரை கூப்பிட்டான் பக்தாள்
சத்தமாகக் கத்தினான்
ஆனால் டிரைவருக்கு கேட்கவில்லை.
பக்தாள் தான் புத்திசாலியாச்சே.
அவனிடமிருந்த பைனாகுலரை எடுத்தான்.
அதில் அருகில் தெரியும் பக்கமாக வைத்துக் கொண்டு டிரைவரை வாரும் எனக் கூப்பிட்டான்.
பக்தாளை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...