Total Pageviews

Monday, May 7, 2018

படிப்பு வரவில்லை.

பக்தாள் மகனுக்கு படிப்பு வரவில்லை.
உனக்கும் படிப்புக்கும் வெகுதூரம் என்று ஆசிரியர் கோபித்துக் கொண்டார்.
ஆசிரியர் கூறியதை பக்தாள் தகப்பனிடம் மகன் கூறினான்.
அதற்கு மகனைப் பார்த்து பக்தாள் சொன்னான்.
இதற்காகவா கவலைப்படுகிறாய்.
நாளையிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு எனது வண்டியில் போ.
தூரம் குறையும் என்றான்.
இப்போது இருவரும் சேப்பாக்கம் போய் கொண்டிருக்கிறார்கள்

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...