Total Pageviews

Monday, May 7, 2018

வீட்ல ஆள் இல்ல

பக்தாள் வீட்டுக்கு பிச்சைக்காரன் வந்தான்.
அய்யா தர்மம் போடுங்கய்யா என்றான்.
வீட்டில் ஆள் இல்லை போயிட்டு வா என்றான் பக்தாள்.
பிச்சைக்காரனோ உங்க வீட்டு ஆள்கள் எனக்கு வேண்டாம்யா
ஒரு ரூபாய் கொடுங்க போதும் என்றான்.
பக்தாள் பிச்சைக்காரன்ட்டயும் பவர் புல்லா பேச ட்ரைப் பண்ணுவான்.
ஆனா பல்பு வாங்குவான்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...