பக்தாள் படம் பார்க்கப் போனான்.
திடீரென திரையில் தீப்பிடித்தது.
எல்லோரும் அலறி ஓடினர்.
ஆனால் பக்தாள் ஓடவில்லை.
அவன் தான் டிபரண்ட் டைப்பாச்சே.
திடீரென திரையில் தீப்பிடித்தது.
எல்லோரும் அலறி ஓடினர்.
ஆனால் பக்தாள் ஓடவில்லை.
அவன் தான் டிபரண்ட் டைப்பாச்சே.
அருகில் இருந்தவன் யோவ் தீப்பிடிக்குதய்யா சீக்கிரமா வா என்றான்.
பக்தாள் அவனிடம் இது கலர் படம் எனத் தெரியாமல் எல்லோரும் அவசரப்பட்டு ஓடுகிறார்கள் என்றான்.
பக்தாள் அவனிடம் இது கலர் படம் எனத் தெரியாமல் எல்லோரும் அவசரப்பட்டு ஓடுகிறார்கள் என்றான்.
எல்லோரும் ஓடிவிட்டனர்
கலர் படம் என நினைத்த பக்தாள் இப்போது கரிகட்டையாக நின்றான்.
கலர் படம் என நினைத்த பக்தாள் இப்போது கரிகட்டையாக நின்றான்.
No comments:
Post a Comment