Total Pageviews

Monday, May 7, 2018

கலர் படம்

பக்தாள் படம் பார்க்கப் போனான்.
திடீரென திரையில் தீப்பிடித்தது.
எல்லோரும் அலறி ஓடினர்.
ஆனால் பக்தாள் ஓடவில்லை.
அவன் தான் டிபரண்ட் டைப்பாச்சே.
அருகில் இருந்தவன் யோவ் தீப்பிடிக்குதய்யா சீக்கிரமா வா என்றான்.
பக்தாள் அவனிடம் இது கலர் படம் எனத் தெரியாமல் எல்லோரும் அவசரப்பட்டு ஓடுகிறார்கள் என்றான்.
எல்லோரும் ஓடிவிட்டனர்
கலர் படம் என நினைத்த பக்தாள் இப்போது கரிகட்டையாக நின்றான்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...