Total Pageviews

Monday, May 7, 2018

சோம்பேறி பக்தாள்

இரண்டு சோம்பேறி பக்தாள் கோவிலுக்கு அருகே இருந்த நாவல் மரம் கீழே படுத்திருந்தனர்.
நாவல் பழம் ஒன்று ஒரு பக்தாளின் வாயில் பட்டு பக்கவாட்டில் விழுந்தது.
ருசியாக இருந்தது.
ஆனால் கையால் எடுத்து வாயில் போட சோம்பேறித்தனம்.
பக்கத்தில் படுத்திருந்த பக்தாளிடம் அந்தப் பழத்தை எடுத்து என் வாயில் வை என்றான்.
அதற்கு மற்றொரு பக்தாள் கொஞ்ச நேரம் முன்னால் நாய் என் வாயை நக்கிய போது உன்னை விரட்டச் சொன்னேனே நீ அதைச் செய்தாயா?
நான் பழத்தை எடுத்து வாயில் வைக்கமாட்டேன் என்றான்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...