Total Pageviews

Monday, May 7, 2018

பெஞ்சு மீது நிற்க வைத்தார்

பக்தாளின் மகனை வாத்தியார் பெஞ்சு மீது நிற்க வைத்துவிட்டார் எனப் புகார்.
ஏன்டா என்ன செய்தாய் என மகனிடம் கேட்டார் பக்தாள்
ஹரப்பா எங்கே இருக்கிறது என்று கேட்டார் வாத்தியார்.எனக்கு தெரியவில்லை.அதான் பெஞ்சு மீது நிற்க வைத்தார் என்றான் மகன்.
என்னப்பா இனிமேலாவது எந்தச் சாமானை எந்த இடத்தில் வைத்தாய் என நினைவு படுத்திக் கொள்.கேட்டவுடன் கொடுப்பது தானே நல்ல பிள்ளைக்கு அழகு என்றார் பையனிடம் பக்தாள்

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...