Total Pageviews

Monday, May 7, 2018

சத்தம் வராம செய்யனும்

கோவில் மணியைத் திருடி விற்க நினைத்தான் பக்தாள்.
அது மிகவும் பளுவாக இருந்தது.
உடைத்து நொறுக்கி எடுத்துச் செல்வோம் என்று நினைத்தான்
உடைத்தால் சத்தம் கேட்டு ஆட்கள் வந்துவிடுவார்கள் என்று நினைத்தான்.
எனவே தன் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு உடைக்க ஆரம்பித்தான்
எல்லாரும் ஓடிவந்து பிடித்து நல்ல செருப்படி கொடுத்தார்கள்
துப்பாக்கியில் சைலன்சர் மாட்டிக்கிட்டு சுட்டா
சாகுறவனும் சத்தம் போடாமச் சாவான்னு நினைக்கிற தியரியே பக்தாள் தியரி.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...