Total Pageviews

Monday, May 7, 2018

ஆர் எஸ் எஸ் படத்தின் ஓப்பனிங் சீன்

ஆலமரத்தின் அடியில் நிறையப் பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
இங்கு பெரிய பொய் சொல்லுகிறவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று நாட்டாமை சொல்கிறார்.
எல்லோரும் பொய் பொய்யாகச் சொல்லி அசத்துகிறார்கள்.
அதில் இருந்த பக்தாள் மட்டும் போட்டியில் பங்கேற்கவில்லை.
நாட்டாமை அவனைப் பார்த்து நீ ஏன் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கிறார்.
நான் இதுவரை பொய்யே பேசியதில்லை என்று ஷாப்ட்டா பதில் சொல்லுறான் பக்தாள்.
சொன்ன பொய்யிலேயே இதுதான் சிறந்த பொய் என நாட்டாமை சொல்லிவிட்டு பரிசை பக்தாளுக்கு வழங்குகிறார்.
அந்தப் பரிசுக் கோப்பையை பக்தாள் பெறும் போது படத்தோட டைட்டிலான "அதிர வைக்கும் ஆர் எஸ் எஸ் வரலாறு"ன்னு போடுறாங்க.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...