Total Pageviews

Monday, May 7, 2018

பத்திரப்பதிவு

பக்தாள் சொத்து வாங்க நினைத்தான்.
ரியல் எஸ்டேட் புரோக்கரை அணுகினான்.
தண்ணி வசதியும் சுத்தி காம்பவுண்ட் போட்டு பாதுகாப்பா உள்ள நல்ல இடம் வேண்டும் என்றான் பக்தாள்.
பக்தாளைப் பற்றி நன்கு தெரிந்த புரோக்கர் ஒரு இடத்தைக் காட்டினான்.
பத்திரப்பதிவு நடந்து முடிந்தது.
சொத்து வாங்கிய இடத்தைப் பார்க்கப் போனான் பக்தாள்.
பக்தாள் இடத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.
அது கோவில் தெப்பக்குளம்.
புரோக்கர் முதலில் காட்டிய இடம் வேறு.
பதிந்த இடம் வேறு.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...