Total Pageviews

Monday, May 7, 2018

பேருந்தில் பக்தாள்

பக்தாள் பஸ்ஸில் போனான்.
டிக்கெட் எடுத்தான்.
கண்டக்டர் சில்லறை கொடுக்கும் போது ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்துவிட்டார்.
கூடுதலாக கிடைத்த ஒரு ரூபாய் இன்றைய தனது லாபம் என நினைத்தான் பக்தாள்.
சிறிது நேரம் கழித்து கண்டக்டர் வந்தார்
உங்களிடம் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்தேனா எனக் கேட்டார்
இல்லை என்றான் பக்தாள்.
நான் உங்களைச் சோதிக்க ஒரு ரூபாய் தெரிந்தே தான் கூடுதலாகக் கொடுத்தேன்
நேற்று உங்கள் கட்சி கூட்டத்தில் உங்கள் கொள்கையை விளக்கி நீங்கள் பேசியதைக் கேட்டேன் என்றார் கண்டக்டர்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...