Total Pageviews

Monday, May 7, 2018

பக்தாளின் அம்மா

பக்தாள் நண்பனின் அம்மா இறந்து போனார்.
பக்தாள் அங்கு சென்றான்.
நண்பனோ கதறி கதறி அழுதான்.
அவனது அன்பை எல்லோரும் பார்த்து வியந்தார்கள்.
அதைப் பார்த்த பக்தாளுக்கு நண்பன் மீது பொறாமை வந்துவிட்டது.
வீட்டுக்கு வந்து அவன் அம்மாவைப் பார்த்தான்.
நண்பன் அவனது அம்மா இறந்ததால் அழுது பெயர் வாங்கிவிட்டான்.
நான் அதை முந்த வேண்டும்.
எனவே நீ உடனே சாவு என்றான் அவனது அம்மாவிடம்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...