Total Pageviews

Monday, May 7, 2018

பக்தாள் சோதித்து திடம் சொல்லும் சோதிடன்.


யாரும் சோதிடம் பார்க்க அன்று வராத கவலையில் இருந்தான் ஒரு சோதிட பக்தாள்.
ஒரு இளைஞன் அப்போது சோதிடம் பார்க்க வந்தான்.
பக்தாள் முகத்தில் பவர் வந்தது.
நீ நினைத்த காரியம் சுபமாய் முடியும்.
ஒரு தடையும் வராது.
உடனே செயல்படு என்று இளைஞனிடம் சொன்னான் பக்தாள்.
பக்தாளைப் பார்த்து இளைஞன் சொன்னான்
உன் மகளைக் காதலித்தது நான் தான்.
நீங்கள் சொன்னபடியே செய்கிறேன் என்றான்.
சோதிட பக்தாள் சோர்ந்து போனான்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...