Total Pageviews

Monday, May 7, 2018

கடவுளுக்காக

பக்தாள் கோவில் பூசாரி.
நடையை சாத்திவிட்டு கிளம்பினார்.
ஒருவன் ஓடிவந்து புதிய இரண்டாயிரம் நோட்டைக் கொடுத்து தனக்காக அர்ச்சனை செய்யச் சொன்னான்.
சரி எதற்காக அர்ச்சனை என்றார் பூசாரி
உத்திரபிரதேசத்துக்கு அனுப்பிய கஞ்சா நல்லபடியா போய் சேந்திருச்சு.அதற்காகத்தான் என்றான்.
அப்புடின்னா லாபத்தில் கடவுளுக்கு சரி பங்கு வேண்டும் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் தனக்காக கேட்பதில்லை
கடவுளுக்காகவே கேட்பார்

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...