Total Pageviews

Monday, May 7, 2018

கடிகாரம்

பக்தாள் கடிகாரம் வாங்கினான்.
ஒரு சில நாட்களிலேயே கடிகாரம் நின்றுவிட்டது.
பக்தாளுக்கு கடைகாரன் மேல் கடுங்கோபம்.
கடைக்குச் சென்று கடிகாரம் ஓடல என்றான்.
கடிகாரம் எங்கே என்றான் கடைகாரன்.
கடிகாரத்தை ஒன்னும் செய்ய வேண்டாம்.
இந்த முள் தான் ஓடல என்று கடிகார முள்ளை நீட்டினான் பக்தாள்.
இப்போது கடைகாரன் கடையை விட்டே ஓடத் தொடங்கினான்

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...