Total Pageviews

Monday, May 7, 2018

பண்ணையார்

பக்தாள் தன்னை பண்ணையார் என அழைப்பதை மிகவும் விரும்புவான்.
பலரும் அவனை பண்ணையார் என அழைக்கத் தொடங்கினார்கள்.
ஒரு அறிவாளி பக்தாளை அய்யா வணக்கம் என்றான்.
பண்ணையார் என ஏன் அழைக்கவில்லை என கடிந்து கொண்டான் பக்தாள்.
அய்யா உங்களை எல்லோரும் மனதிற்குள் திட்டுகிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை என்றான் அறிவாளி.
எப்படி எனக் கேட்டான் பக்தாள்.
பண்ணையில் யார் இருப்பார்கள்?
எருமைமாடுகள் தானே இருக்கும் என்றான் அறிவாளி.
பண்ணையாரும் எருமைமாடும் ஒன்றுதான்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...