Total Pageviews

Monday, May 7, 2018

அபூர்வ மனிதன்

ஒற்றைக்கண் உள்ள மனிதர்கள் காட்டில் வாழ்வதாகக் கேள்விப்பட்டான் பக்தாள்.
அதில் ஒருவனைப் பிடித்து வந்து சந்தையில் நிறுத்தி காசு பார்த்துவிட வேண்டும் என நினைத்து காட்டுக்குப் போனான்.
காட்டிற்குள் ஒற்றைக்கண் மனிதர்களைப் பார்த்துவிட்டான்.
ஒருவனை பிடிக்கப் போனான் பக்தாள்.
அவர்கள் எல்லோரும் பக்தாளைப் பிடித்து இவனுக்கு இரண்டு கண் இருக்கிறது என்று அந்த ஊர் சந்தையில் நிறுத்திவிட்டார்கள்.
பக்தாள் பக்கி இப்போது பதறி நின்றது

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...