Total Pageviews

Monday, May 7, 2018

மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி பக்தாள் வீட்டிற்கு வந்தார்.
வயதைக் கேட்டார்.
பக்தாள் 40 என்றான்.
கடந்த முறை கணக்கெடுக்கும் போதும் 40 தானே சொன்னீர்கள் என்றார் அதிகாரி.
என்னிடம் அன்றைக்கு ஒரு பேச்சு. இன்றைக்கு ஒரு பேச்செல்லாம் கிடையாது.என்றைக்கும் ஒரே பேச்சுதான் என்றான் பக்தாள்.
பக்தாள் எப்போதும் ஒரே பேச்சுதான் பேசுவார்கள்.
பக்தாள் கதைகள் தொடரும்

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...