Total Pageviews

Monday, May 7, 2018

பக்தாள் ஒரு தற்குறி எம் எல் ஏ.


ஆசிரியர் தினவிழாவிற்கு சிறப்பு விருந்தினராப் போனாரு.
ஆசிரியப் பெருமக்கள் பெருந்திரளா அமர்ந்திருந்த அவை அது.
பக்தாள் பேசத் தொடங்கினார்
நோட்டீஸில் இருந்த பெயர்களை எல்லாம் அவர்களே அவர்களேன்னு சொல்லிட்டு
கடைசியா டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களேன்னு சொன்னார்.
இராதாகிருஷ்ணனும் கூட்டத்துக்கு வந்த ஆளுன்னு பக்தாள் நெனச்சுக்கிட்டாரு.
டாக்டர் இராதாகிருஷ்ணன் நினைவாகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடுறாங்கன்னு அந்த முட்டாக் கூந்தலுக்குத் தெரியல.
அரங்கமே ஒரே சிரிப்பு.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...